நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவராக இருத்தல் வேண்டும்.
திட்டமிடல் ஒழுங்கமைத்தல் நெறிப்படுத்தலும், கட்டுப்படுத்தலும் போன்ற முகாமைத்துவ பணிகளை ஆற்றுபவராக இருத்தல் வேண்டும்.
பாடசாலையின் குறிக்கோள்களையும் இலக்குகளையும் பாடசாலையை சார்ந்துள்ளவர்களிடம் தொடர்புறுத்தக்கூடியவர்களாகவு ம் இருத்தல் வேண்டும்.
பாடசாலையை சமுதாயத்தில் உள்ள எல்லோரது பங்களிப்போடும் ஒத்துழைப்போடும் செயற்படும் ஒரு நிலையமாக ஆக்குபவராக இருத்தல் வேண்டும்.
பெற்றௌருக்கும் சமுதாயத்திற்கும் பாடசாலை கலாசாரத்திற்கும் கூடுதலான பொறுப்பு உள்ளவராக இருக்க வேண்டும்.
பாடசாலை சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய மாற்றங்களை உள்வாங்கி முதல்நிலை முகாமையாளராக இருக்க வேண்டும்.
கற்பித்தலை மேம்படுத்த பாட விதானத்தை விருத்தி செய்வதும், புதிய நிர்வாகித்தல் முறையைத் தோற்றுவித்த விருத்தி செய்தல்இ மதிப்பீட்டுப் பயிற்சிகளை வழங்குதல், ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்தல்.
சமுதாய உறவை கட்டியெழுப்புதல் போன்றவற்றில் அதிக சிறப்பாக செயல்படுபவராக இருத்தல் வேண்டும்.
பாடசாலைசார் விடயங்களில் உரிய நேரத்தில் தட்துணிபுகொண்டு செயற்படுபவராகவும், ஏனையவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து நிர்வாகம் முரண்பாடுகளை முகாமை செய்பவராகவும் இருத்தல் சிறப்பானது.
I am Razik Fathima Nusra. Working as a Teacher in Kuriwela Hameediya College, Matale. I am from Galewela, Matale. I did my Bachelors of Education in University of Colombo. Further reading my Master of Education in National Institute of Education.
No comments